கல்லூரியில் ஏற்பட்ட காம இச்சை Part 3

கல்லூரியில் ஏற்பட்ட காம இச்சை Part 3
கல்லூரியில் ஏற்பட்ட காம இச்சை Part 3

கல்லூரியில் ஏற்பட்ட காம இச்சை End

மாலை 6 மணி, என் மொபைல் ஒலித்தது. கீர்த்தனா தான் அழைத்திருந்தாள். சில நிமிடங்கள் கல்லூரியில் இன்று நடந்தவற்றை கூறினாள். பிறகு சில நிமிடங்கள் அவளோடு கடலை போட்டுக்கொண்டிருந்தேன். அப்போது அம்மா ஹாலில் இருந்து,

‘நவீன்!, கோமதி உன்ன கால் பண்ண சொன்னா!’ என்று கூச்சலிட்டாள்.

நானும் கீர்த்தனாவிடம் சொல்லிவிட்டு, தொடர்பை துண்டித்துவிட்டு மொபைலை சார்ஜ் போட போனபோது, வாட்ஸாப்பில் ஒரு மெசேஜ் வந்தது. ஒரு புதிய எண்ணிலிருந்து ‘Call Me by Gomathi’ என்று வந்திருந்தது. என் மொபைலில் சார்ஜை பார்க்க அது 30% என்று காட்டியது. இந்த சார்ஜ் போதுமென்று, கோமதி அத்தைக்கு கால் செய்தேன்.

போனை காதில் வைத்தேன், ‘காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?’ என்று பாட நானும் அதோடு பாடினேன்.

‘ஹலோ!… நவீ?’.
ஆஹா… நான்கு வருடங்களுக்கு முன் கேட்டது, அத்தையின் குயில் போன்ற குரலை. மிகவும் மென்மையான குரல். அந்த தேன்குரலை ரசித்துக்கொண்டே பதிலளித்தேன்.

‘ஹலோ அத்தை! நான் தான் நவீன் பேசறேன்’.

‘டாய்! இப்போ தான உன்ன பேர் சொல்லி கூப்பிட்டேன், அப்புறம் என்ன ‘நான் நவீன் பேசுறேன்’ னு சொல்ற!’.

‘சாரி அத்தை!!… சரி எப்படி இருக்கீங்க?… உங்கள பாத்தே ரொம்ப நாள் ஆச்சு?’.

‘ஆமா நவீ. என்ன பண்றது! கல்யாணம் முடிஞ்ச ஒடனே உன் மாமா ஃபாரின் போய்ட்டாரு. என் மாமியார் மூஞ்சிய எவ்ளோ நாள் தா பாக்குறது? அவளும் ஏதாச்சு கறிச்சு கொட்டிட்டே இருக்கா! அவ கூட சண்ட போட்டுட்டு இப்போ என் அம்மா வீட்ல இருக்கேன். அதான் எந்த விஷேசத்துக்கும் போறது இல்ல… உன்னையும் பாக்க முடில. சரி, நீ சொல்லு காலேஜ் லாம் எப்படி போகுது?’.

‘அது ஏதோ ஒரு மாதிரியா போகுது அத்தை’.

‘கேர்ள்பிரண்ட் லாம் இருக்குனு கேள்வி பட்டேன்?’ சொல்லிவிட்டு ‘ஹஹா’ என்று மெல்லிசாக சிரித்தாள்.

‘அட என்ன அத்தை… அப்படி லாம் ஒன்னும் இல்ல’ மழுப்பினேன்.

‘டாய்! நடிக்காத… உன் அம்மா எல்லாமே சொல்லிட்டாங்க… அதுவும் இல்லாம நாளைக்கு உன் காலேஜ்ல தான ஜாயின் பண்ண போறேன்… எப்படியும் எனக்கு தெரிஞ்சுருக்கும்’.

‘கோமதி தான சொன்னா?…. ஐ மீன்… என் அம்மா தான சொன்னா?… அவளுக்கு இருக்கு ஒரு நாள்’.

‘அம்மா பாவம் டா… அவங்க சொல்லல நானா தான் நோண்டி நோண்டி கேட்டு வாங்கிட்டேன்’ சொல்லிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள் ‘டேய் லவ்வு அது இதுன்னு சுத்திட்டு படிப்புல கோட்ட விட்டராத… ஒழுங்கா படிக்கணும்… படிப்புதா எல்லாமே’.

‘ஐயோ நீங்களுமா!!!!…. அட்வைஸ் அட்வைஸ் அட்வைஸ்… முடிலடா சாமி!’.

‘ரொம்பதான் பண்ற!… சரி காலேஜ்ல ஸ்டுடென்ட்ஸ் லாம் எப்படி டா?’.

‘ஸ்டுடென்ட்ஸ்ஸா? ஐயோ அத்தை… என் காலேஜ்ல எல்லாரும் தங்கமான பசங்க… டீச்சர்ஸ்க்கு அவ்ளோ ரெஸ்பெக்ட் குடுப்பாங்க… பூஜையே பண்ணுவாங்கன்னா பாத்துக்கோங்க… நீங்க நாளைக்கு வருவீங்கல… உங்களுக்கே தெரியும்… ஆனா ஒன்னு உங்களுக்கு ஒரு பூஜை கன்பார்ம்’.

‘பூஜை யா ?’.

.

கல்லூரியில் ஏற்பட்ட காம இச்சை Part 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

மருமகள் சத்தியாவிடம் சங்கமம்மருமகள் சத்தியாவிடம் சங்கமம்

Skip Ads Download Click here to read the Previous and Next Parts. மருமகள் சத்தியாவிடம் சங்கமம் Parts மருமகள் சத்தியாவிடம் சங்கமம் இந்த கதை கதையின் நாயகி (சத்தியா வயது 28) மருமகள்.கதையின் நாயகன் (மாயோன் வயது

குளிரில் ஆண்டியுடன் குதுகலம்குளிரில் ஆண்டியுடன் குதுகலம்

Skip Ads Download Click here to read the Previous and Next Parts. குளிரில் ஆண்டியுடன் குதுகலம் Parts குளிரில் ஆண்டியுடன் குதுகலம் என் பெயர் ரகு. நான் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். நான்

விதவையுடன் ஓர் விடியல்விதவையுடன் ஓர் விடியல்

Skip Ads Download Click here to read the Previous and Next Parts. விதவையுடன் ஓர் விடியல் Parts விதவையுடன் ஓர் விடியல் என் பெயர் சுந்தரம். எனக்கு இப்போ 52 வயசு. இந்தச் சின்ன மளிகைக் கடைதான்